பாறை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மலையோரப் பகுதியான பத்துகாணி மலைப்பகுதியில் மார்ச் 27ஆம் தேதி (புதன்கிழமை) காலை திடீரெனப் பாறைகள் வெடித்துள்ளன. உயரமான மலைப்பகுதியில் இருந்து பாறைகள் உருண்டு கீழ் நோக்கி வந்துள்ளன. மேலும் அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாகவும் இருந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு கிராமம் பெரும் பாறைகளின் சரிவில் இருந்து நூலிழையில் தப்பித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் கிழக்குப்பகுதியில் பிரென்ஸ் கிராமம் ...